/* */

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை

திறன் மேம்பாட்டு பிரிவு, இந்தோ அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை நடைபபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை
X

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றி அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்து நடைபெற்ற கருத்துப் பட்டறையில் கலந்து கொண்ட ஊழியர்கள்.

தமிழக திறன் மேம்பாட்டு பிரிவு மற்றும் இந்தோ அறக்கட்டளை இணைந்து பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் தண்ணீர் மேலாண்மை குறித்த கருத்துப்பட்டறை நடைபபெற்றது. இதில் தண்ணீர் சிக்கனம், தண்ணீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தோ அறக்கட்டளை இயக்குநர் முகமது உசேன் பேசினார். நீரின் அவசியம் குறித்தும், நீர்ப்பரிசோதனை குறித்தும் வேதியிலாளர் கார்த்திக் ராஜா விவரித்தார். அங்கன்வாடி பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழு பெண்களுக்கு நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி பெற்றவர்கள் கிராமப்புற மக்களுக்கு நீர் மேலாண்மை, பாதுகாப்பு, குடிநீர் பரிசோதனை செய்யும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்நிகழ்ச்சியில் 20 ஊராட்சி மன்றங்களுக்கு குடிநீர் பரிசோதனைப்பெட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

Updated On: 15 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை