பெரம்பலூர்: 775 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

பெரம்பலூர்: 775 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
X
பெரம்பலூர் இன்று 775 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 155 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 620 என மொத்தமாக 755 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,35,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?