பெரம்பலூர்: 813 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

பெரம்பலூர்:  813 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!
X
பெரம்பலூர் இன்று 813 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜூன்.09 புதன் கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 137 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 676 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். பெரம்பலூரில் இன்று மொத்தமாக 813 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1,45,013 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!