/* */

பெரம்பலூர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆய்வு

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தரேஸ் அகமது நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆய்வு
X

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தரேஸ் அகமது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். 

தமிழகத்தின் சிறிய மாவட்டமான பெரம்பலூரில் கடந்த சில மாதங்களா அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கடுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தரேஸ் அகமது பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகளை மருத்துவ அலுவலர்களிடம் கேட்றிந்து மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் பெரம்பலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்த உளதாக தெரிவித்தார்.

Updated On: 6 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்