பெரம்பலூரில் இன்று 133 பேருக்கு கொரோனா..!

பெரம்பலூரில் இன்று  133 பேருக்கு கொரோனா..!
X
(ஜூன்.09) பெரம்பலூரில் இன்று மேலும் 133 பேருக்கு கொரோனா.

பெரம்பலூரில் இன்று புதிதாக 62 பேருக்கும், வேப்பந்தட்டையில் 42 பேருக்கும், வேப்பூரில் 20 பேருக்கும், ஆலத்தூரில் 09 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 10,018 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8,432 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 1,447 பேர் உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture