/* */

பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்

பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தமிழக அரசு அறிவிப்பின் படி, கொரோனா தடுப்பு பணியை பெரம்பலூர் நகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுத்தும் விதமாகவும் அதிகாரிகள் தடுப்பு பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக மருத்துவ குழுவை அனுப்பி கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது..

தடுப்பூசி வழங்கப்படுவதோடு நகராட்சி சார்பில் பாதிப்பு உறுதியான பகுதிகளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதோடு பொதுமகள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் முககவசம் அணியும் படியும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்