பெரம்பலூரில் இன்று மேலும் 183 பேருக்கு கொரோனா.

பெரம்பலூரில் இன்று மேலும் 183 பேருக்கு கொரோனா.
X
பெரம்பலூரில் இன்று மேலும் 183 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் இன்று புதிதாக 103 பேருக்கும், வேப்பந்தட்டையில் 38 பேருக்கும், வேப்பூரில் 20 பேருக்கும், ஆலத்தூரில் 22 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 183 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 4,083 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,916 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர் 1134 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
ai based agriculture in india