Begin typing your search above and press return to search.
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்த நபர் கைது
அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்குப்பேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி சங்குப்பேட்டையில் சோதனை செய்ததில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த செல்வகுமார் (31), என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூபாய். 40,000/- மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூபாய் 100 ஐ பறிமுதல் செய்தனர்.