/* */

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்த நபர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்த நபர் கைது
X

மாதிரி படம்.

பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்குப்பேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி சங்குப்பேட்டையில் சோதனை செய்ததில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த செல்வகுமார் (31), என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூபாய். 40,000/- மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூபாய் 100 ஐ பறிமுதல் செய்தனர்.

Updated On: 30 July 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்