பெரம்பலூர் மாவட்டத்தில் 1ம் தேதி கொரோனா தொற்று இல்லை
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |1 Nov 2021 11:49 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1ம் தேதி மட்டும் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu