/* */

பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரால் மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
X
பெரம்பலூரில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியாக நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க மாரியாயி என்ற பெண்மணியை பத்திரமாக மீட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி, காவலர் ஸ்ரீதர் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா ஆகியோர் மேற்படி பெண்ணை பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் பாதுகாப்பான முறையில் ஒப்படைத்தனர். இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 10:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?