/* */

மொழிப்போர் தியாகிகள் தினம்: அதிமுக சார்பில் மௌன அஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மொழிப்போர் தியாகிகள் தினம்: அதிமுக சார்பில் மௌன அஞ்சலி
X

அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த மொழிப்போர் வீரர்களுக்கு தமிழகம் முழுவதும் இன்று வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம் முன்பு மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் அதிமுக நகர கழக செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், உதயம் ரமேஷ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு