/* */

குன்னம்-கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

குன்னம்-கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை   அமைச்சர் துவக்கி வைத்தார்.
X

குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 193 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 5:21 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்