/* */

பனை விதை சேகரிப்பு பணியில் தொண்டு நிறுவனம்

பனை விதை சேகரிப்பு பணியில் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர்.

HIGHLIGHTS

பனை விதை சேகரிப்பு பணியில் தொண்டு நிறுவனம்
X

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் பனை விதை சேகரிக்செகும்ட்டி பணி நடைபெற்றது.இந்த பணியானது செட்டிகுளம், மாவிலிங்கை, பெரகம்பி ஆகிய கிராமத்தின் காட்டுப்பகுதிகளில் வளர்ந்து பயன் தரும் பனை மரத்தின் கீழ் விழுந்து கிடந்த பனை விதை சேகரித்தனர்.

பனை மரம் பூமிக்கடியில் நீரினை சேமிக்கும் தன்மை கொண்டதாகும். இதை நன்கு அறிந்த இக்குழுவினர் பலர் ஒன்று சேர்ந்து பனை மரங்கள் வளர்ந்து காணப்படும் பகுதிகளுக்கு சென்று பனை மரத்தின் கீழ் விழுந்துள்ள சுமார் 200க்கும் அதிகமான பனை விதைகளை சேகரித்தனர்.

சேகரித்த இந்த விதைகள் அனைத்தையும் வரும் கோடை மழைக்கு ஏரியை சுற்றி நடுவதற்காக பனை விதைகளை பதப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 19 May 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  2. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  4. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  5. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  6. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  7. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  8. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  10. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!