/* */

பெரம்பலூர் அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவன் குளத்து நீரில் மூழ்கி பலி

பெரம்பலூர் அருகே குளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே குளிக்க  சென்ற பள்ளி மாணவன் குளத்து நீரில் மூழ்கி பலி
X

பெரம்பலூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த பாரதிராஜா.

பெரம்பலூர் அருகே உள்ள பெரிய வெண்மணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருபவர் பாலாஜி. அவரது மகன் பாரதிராஜா சின்ன வெண்மணி கொத்தவாசல் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வேலன் என்பவரின் குட்டையில் குளிப்பதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடி பார்க்கும் பொழுது நீரில் மூழ்கி இறந்துள்ளார். சிறுவனின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Nov 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...