பெரம்பலூர் இன்று 766 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 766 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
பெரம்பலூர் இன்று 766 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..

மே.25 செவ்வாய் கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 173 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 593 என மொத்தமாக 766 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,32,107 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
the future with ai