பெரம்பலூர் இன்று 1152 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் இன்று 1152 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
பெரம்பலூர் இன்று 1152 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மே.22 சனிக்கிழமை இன்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 187 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 965 என மொத்தமாக 1152 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மாவட்டத்தில் 1,29,896 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare