/* */

பல கோடி மதிப்பில் அவசியம் இல்லாத ரவுண்டான கண்டு கொள்வார அமைச்சர்

பெரம்பலூரில் பல கோடி மதிப்பில் அவசியமற்ற ஒரு ரவுண்டான அமைக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பல கோடி மதிப்பில் அவசியம் இல்லாத  ரவுண்டான கண்டு கொள்வார அமைச்சர்
X

பெரம்பலூரில் தேவையற்ற இடத்தில் அமைய உள்ள ரவுண்டானா

பெரம்பலூர், அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒதியம் முதல் அசூர் வரை குறுக்குசாலையில் சுமார் பல கோடி மதிப்பில் ரவுண்டான அமைய உள்ளது.

இதனால் பொது மக்கள் யாறுக்கும் எந்த பயனும் மில்லை பெரம்பலூர் முதல் அரியாலூர் நெடுஞ்சாலை என்பது இரு வழிச்சாலை மட்டுமே தற்போது உள்ளது மேலும் ஒதியம் ,அசூர் குறுக்கு சாலையில் ரவுண்டான தேவையற்றது .

ரவுண்டான வருவது என்பது பொது மக்களுக்கு அதிர்ச்சி எற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் முதல் அரியலூர் சாலை புலி தோள் போத்திய பசு போல் உள்ளது.

பார்பதற்க்குதான் தார் சாலை ஆனால் வாகனங்கள் தத்தளித்து செல்லும் நிலையில் தான் உள்ளது. அதனை சரி செய்யாமல் பயன்யில்லாதா ரவுண்டானவுக்கு பல கோடி செலவு செய்யும் அரசு ரவுண்டான அமைப்பதை கைவிட்டு தார்சாலைகளை சரி செய்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் .என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Aug 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்