பெரம்பலூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு

பெரம்பலூர் அருகே லெப்பைக்குடிகாட்டில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 35 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட லெப்பைக்குடிக்காடு பகுதி, ஜமாலியா நகரில் வசித்து வரும் அப்துல்லா . இவர் நேற்று, வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்றுள்ளார். இரவு 1O மணியளவில் வீடு திரும்பி வந்தனர்.

அப்போது, வீட்டின் பூட்டு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில், அப்துல்லா புகார் அளித்தார்.

தகவல் அறிந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். கைரே கை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், குன்னம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 27 April 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
  2. புதுக்கோட்டை
    டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
  3. கந்தர்வக்கோட்டை
    பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
  4. லைஃப்ஸ்டைல்
    Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
  5. புதுக்கோட்டை
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
  6. கடையநல்லூர்
    உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
  7. லைஃப்ஸ்டைல்
    Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
  8. தர்மபுரி
    காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
  9. ஓசூர்
    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...