/* */

பெரம்பலூரில் "அறிவோம் மார்க்சியம்" தொடர் பயிற்சி வகுப்பு

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் எனும் தொடர் பயிற்சி வகுப்பு நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் தொடர் பயிற்சி வகுப்பு
X

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் எனும் தொடர் பயிற்சி வகுப்பு நடந்தது.

பெரம்பலூர் ரோவர் பள்ளி அருகே உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் தீக்கதிர் வாசகர் வட்டத்தினர் சார்பில் "அறிவோம் மார்க்சியம்" எனும் தொடர் பயிற்சி வகுப்பு மார்ச் மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய பயிற்சி வகுப்பு நிகழ்விற்கு மக்களுக்கான மருத்துவர் கழகத்தின் மாநில செயலாளர் மருத்துவர் கருணாகரன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் வரவேற்றார். தமுகசவின் மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா "ஏன் எதை எப்படி படிக்க வேண்டும்?"என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக சிமிஜிஹி வின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் நன்றியுரையாற்றினார்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் குமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Updated On: 6 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...