/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
X

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் கொரோனா தொற்று காரணமாக சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறவில்லை. இந் நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக அன்னமங்கலம் கிராமத்தில் 13.01.2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தகுந்த பாதுகாப்புடன் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்குமாறு அன்னமங்கலம் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

Updated On: 6 Dec 2021 5:41 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்