/* */

பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 4  பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட பழனிசாமி (27), தர்மராஜ் (25), சதாசிவம் (50) ஆகிய மூவரும் கிழக்கு தெரு, தெரணிபாளையம், லால்குடி, திருச்சி மாவட்டம். தருண் (21) தைலம்மைபுரம், கார்கோவில் கிராமம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள நான்கு பேரிடமும் வழங்கப்பட்டது.

மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பாடாலூர் வட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி பெரிதும் பாராட்டினார்.

Updated On: 1 March 2022 2:29 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்