/* */

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட  காவல் நிலையங்களில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
X

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் தினத்தையொட்டி உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இன்று டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மனித உரிமை தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்.

Updated On: 10 Dec 2021 10:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?