/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவுபடி பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உயர்நிலை மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரை பள்ளி பாதுகாப்பு, மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு அந்தந்த தலைமை ஆசிரியர்கள் 6 முதல் 12 வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவர்களுக்கு அறிவிப்பு செய்து விட்டு வகுப்புகளை நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்படும் பட்சத்தில் விடுமுறை அளிக்க நேர்ந்தால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வகுப்புகளுக்கோ, பள்ளிகளுக்கோ விடுமுறை அளிக்கலாம். என்று பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Nov 2021 4:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  2. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  6. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  7. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  9. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  10. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்