/* */

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நகராட்சி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது.

HIGHLIGHTS

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
X

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அருகே உள்ள நெடுவாசல் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.அதே போல் பாதாளசாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அங்கேதான் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் நெடுவாசல் கிராம மக்கள் தங்கள் பகுதியில் குப்பையை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாகவும் அதனால் நிலத்தடி நீரின் தன்மை மாறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Updated On: 17 Dec 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க