/* */

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்து கிடந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
X

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி கிராமம் இந்திரா காந்தி நகரில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன் மகன் ரவிச்சந்திரன். இவரது தந்தை சுந்தரராஜன் முன்னாள் ராணுவ வீரர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பெரம்பலூரில் தங்கியிருந்த தனக்கு வரும் ஓய்வூதிய தொகையை வைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அதிக அளவு மது அருந்தியதால் சுந்தரராஜன் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Updated On: 2 Jan 2022 4:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு