/* */

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் உள்ள தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
X

தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்.

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் ஒன்று உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வடகிழக்கு பருவமழையினால் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அழகாக காட்சியளிக்கிறது. இதனால் தினமும் காலை, மாலை நேரத்தில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அதிகமானோர் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் அந்த தெப்பக்குளத்தில் திடீரென்று சிறிய மீன்கள் செத்து மிதக்க தொடங்கின. தெப்பக்குளத்தில் ஆங்காங்கே அதிகமான அளவு மீன்கள் செத்து மிதந்தன. தெப்பக்குளத்தில் செத்து போன மீன்களை அப்பறப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பததோடு, மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 Jan 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!