பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |24 Dec 2021 11:47 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்வில்லை, இன்று இறப்பு இல்லை , 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu