பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 6 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 6 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தேதி மட்டும் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒருவர் இறந்துள்ளார் , 79 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கூட்டப்பள்ளி ஏரியை சீரமைக்கும் பெயரில் சுத்திகரிப்பு நிலையம்! மக்கள் எதிர்ப்பில் எழுந்த அலறல்..!