பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 6 பேருக்கு கொரோனா
![பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 6 பேருக்கு கொரோனா பெரம்பலூர் மாவட்டத்தில் 16ம் தேதி 6 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/09/16/1301545-download-12.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |16 Sept 2021 9:30 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தேதி மட்டும் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒருவர் இறந்துள்ளார் , 79 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu