பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் தேதி 5 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் தேதி 5 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பினர், இன்று இறப்பு இல்லை , 86 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story