பெரம்பலூர் மாவட்டத்தில் 7ம் தேதி 4 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |7 Oct 2021 11:22 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பினர், இன்று இறப்பு இல்லை , 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu