பெரம்பலூர் மாவட்டத்தில் 3ம் தேதி 4 பேருக்கு கொரோனா
![பெரம்பலூர் மாவட்டத்தில் 3ம் தேதி 4 பேருக்கு கொரோனா பெரம்பலூர் மாவட்டத்தில் 3ம் தேதி 4 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/11/03/1390822-download-12.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |3 Nov 2021 11:53 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 3ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று ஒருவர் இறந்தார் , 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu