பெரம்பலூர் மாவட்டத்தில் 30ம் தேதி 4 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 30ம் தேதி 4 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டியவர்களுக்கு நாளைய குறைதீர் முகாம்