பெரம்பலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 4 பேருக்கு கொரோனா
![பெரம்பலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 4 பேருக்கு கொரோனா பெரம்பலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 4 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/10/14/1356908-download-11.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |14 Oct 2021 8:30 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 14ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திருப்பினர், இன்று ஒருவர் இறந்தார் , 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu