பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |12 Nov 2021 11:10 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu