பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 2 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story