/* */

பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

பெரம்பலூரில் இன்று புதிதாக 10 பேருக்கும் வேப்பந்தட்டையில் 4 பேருக்கும், வேப்பூரில் 1 பேருக்கும், ஆலத்தூரில் 2 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 2,441 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,350 பேர் குணமடைந்துள்ளார்கள்,மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் 68 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Updated On: 22 April 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  3. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  4. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  7. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  8. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  9. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  10. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!