பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 7 பேருக்கு கொரோனா
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |10 Sept 2021 8:30 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 10 தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இறப்பு இல்லை , 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu