பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 5 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 5 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 11 தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இறப்பு இல்லை , 84 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
மத்தியபிரதேசத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு கடுகு புண்ணாக்கு வருகை..!