பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 5 பேருக்கு கொரோனா
![பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 5 பேருக்கு கொரோனா பெரம்பலூர் மாவட்டத்தில் 11ம் தேதி 5 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/09/11/1292361-download-4.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |11 Sept 2021 11:53 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 11 தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இறப்பு இல்லை , 84 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu