/* */

பெரம்பலூர் அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு

பெரம்பலூர் அம்மா உணவகத்தில் சாப்பாடு தரம் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு
X

பெரம்பலூர் அம்மா உணவகத்தில் சாப்பாடு தரம் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் உளள அம்மா உணவகத்தை பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் உணவகங்கள் தரம் குறித்து சரிபார்த்து சாப்பிட்டு பார்த்து பணியாளர்களிடம் உணவின் தரத்தை கேட்டறிந்தார். ஆய்வின்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், ஆணையர் குமரிமன்னன், நகராட்சி துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், 17வது வார்டு கவுன்சிலர் துரை காமராஜ், 6வது வார்டு கவுன்சிலர் சித்தார்த், நகர மாணவரணி அமைப்பாளர் ரினோ பாஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 7 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  3. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  5. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  6. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  7. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  8. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  9. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!