/* */

பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் முதியோர்களுக்கு கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு
X

முதியோர்களுக்கு முக கவசம் இலவமாக வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நூத்தப்பூர் கிராமத்தில் தனிமையில் உள்ள முதியோர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முதியோர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் ஆதரவற்ற முதியோர்களை இல்லத்தில் வைத்து பாதுகாத்து கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது முதியோர்களுக்கு முககவசம் மற்றும் உணவினை சிவம் அறக்கட்டளை இயக்குநர் ஆ.சிற்றம்பலம், நிர்வாக இயக்குநர் கவிதா சிவகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

Updated On: 19 Jan 2022 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!