/* */

பெரம்பலூர்: அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

பெரம்பலூர் மாவட்டத்தில் விடுதை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க. பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து வீர வணக்க கோஷங்கள், எழுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக வெங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலு, வெற்றியழகன், இடிமுழக்கம், செல்வராஜ், ராஜேந்திரன் ,ஆனந்த் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 6 Dec 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்