/* */

பெரம்பலூர் அருகே பிரதமர் மோடி உடல் நலம் காக்க வேண்டி சிறப்பு யாகம்

பெரம்பலூர் அருகே பிரதமர் மோடி உடல் நலம் காக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  பிரதமர் மோடி உடல் நலம் காக்க வேண்டி சிறப்பு யாகம்
X

பிரதமர் மோடி நலக்க காக்க வேண்டி பெரம்பலூர் அருகே சிறப்பு யாகம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மேலப்புலியூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆயுள் காக்கவும், ஆரோக்கியம் மேம்படவும், உலக மக்கள் கொடிய நோயிலிருந்து விடுபடவும், அனைவரின் நலம் காக்கவும், நாட்டில் எல்லா வளங்களும் செழிப்புறவும், இந்துமதம் தழைக்கவும் இந்த பூஜை நடைபெற்றது.

பௌர்ணமி இரவு பூஜையில் யாகம் வளர்த்து சிவன், பார்வதி, ராமர், தன்வந்திரி,மாண்டி என அனைத்து தெய்வத்திற்கும் ஹோமத்தின் மூலம் நன்றி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jan 2022 3:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்