/* */

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைப்பு

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைப்பு
X

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன . இதில் 14 கடைகளின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணமான , மொத்தம் ரூ .5 லட்சத்து 25 ஆயிரத்து 945 - ஐ செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது . இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின்பேரில் , நகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த 14 கடைகளை பூட்டி ' சீல் வைத்தனர்.

Updated On: 29 Nov 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?