தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு

தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு
X
தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு அமைப்பு. அமைச்சர் செந்தில் பாலாஜி

தஞ்சை சப்பர விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி