/* */

நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆளுனர் பாராட்டு

நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு ஆளுனர் பாராட்டு
X

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 -18 ஆம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்கை விட கூடுதலாக நிதி வசூல் செய்ததற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டி தமிழக ஆளுனர் நற்சான்று வழங்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-18 ம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூபாய் 43 லட்சத்து 12 ஆயிரத்து 400 நிர்ணயிக்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 64 லட்சத்து 10 ஆயிரத்து 392 வசூல் செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ. 20 லட்சத்து 97 ஆயிரத்து 992 அதாவது 148.65 சதவீதம் அதிகமாக வசூலித்ததற்காக தமிழக ஆளுனரின் நற்சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Jan 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?