தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டம் ஏப்ரல் 6-ல் நடைபெறுகிறது
X
By - V.Nagarajan, News Editor |25 March 2022 5:06 PM IST
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டம், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை -தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu