வடபழனி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு

வடபழனி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு
X

வடபழனி முருகன் கோயில்

சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு!

சாலிகிராமம் காந்திநகரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், ஆக்கிரமிப்பு சொத்துகளை தமிழ்நாடு அரசு மீட்டது

ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன. பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி உத்தரவால் தூங்கி கொண்டிருந்த அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது.

Next Story
ai solutions for small business