திருநங்கைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறை

திருநங்கைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறை
X

நெல்லையில் திருநங்கைகளுக்கு மாநகர காவல் துறையினர் உணவு பொருட்கள் வழங்கினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு நெல்லை மாநகர காவல்துறை சார்பில் 100 திருநங்கைகளுக்கு அரிசி,பருப்பு,எண்ணெய் மற்றும் காய்கறிகளை இன்று, நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் வழங்கினார். உடன் டவுன் காவல் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் அவர்கள் மற்றும் பாளை காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business