/* */

பூஞ்சை காளான் தொற்றுக்கு அறுவை சிகிச்சைகள் எதுவும் திருச்சி அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை

பூஞ்சை காளான் தொற்றுக்கு அறுவை சிகிச்சைகள் எதுவும் திருச்சி அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை
X

திருச்சி அரசு மருத்துவமனை

பூஞ்சை காளான் தொற்றுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் எதுவும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை.

ஆனால் அங்கே பணிபுரியும் மருத்துவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இதே அறுவை சிகிச்சையை செய்கிறார்கள்.வெளியே இதன் செலவு சுமார் 5 லட்சம் அளவில் ஆகிறது. எனவே சுகாதாரத் துறை அமைச்சரிடம் சொல்லி திருச்சி அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள செய்ய வேண்டும்.

பூஞ்சை காளான் தொற்று வந்தவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனையிலேயே தங்கி இருந்து 20 நாள் ஆனாலும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. இதனால் தொற்று மேலும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையே உள்ளது.அதாவது வெளியே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொள்ளக் கூடியவர்கள் பிழைக்கலாம்;வசதி இல்லை அரசு மருத்துவமனையை நம்பித்தான் வந்தோம் என்பவர்கள் உயிரை இழக்கலாம் என்பதே நிலையாக உள்ளது. மற்ற ஊர்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் இன்னும் ஒருவருக்கு கூட கருப்பு பூஞ்சைக்கான அறுவைசிகிச்சை செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு சமூக ஆர்வலரின் அலைபேசி வேண்டுகோள்..

Updated On: 10 Jun 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு