சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாயில் அமலை செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாயில் அமலை செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.
X

சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாயில் அமலை செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணைகளிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், சேரன்மகாதேவி கன்னடியன் கால்வாயில் பொதுப்பணித்துறை சார்பில் கடைமடை வரை எளிதில் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரம் மூலமாக அமலைச் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.இந்த பணியினை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ஜெய கணேசன்,விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Next Story